Page 2 of 4
“ஏதேது? கொஞ்ச நாள் ஆனா எங்களையெல்லாம் மறந்துடுவே போலிருக்கே?”
மதுமதி தன் தந்தையிடம் சிணுங்குவாள்.
அப்படி ஆரம்பித்த பழக்கத்தில் தங்கள் வீட்டு பிரச்சினையைக் கூறி அதற்கு தீர்வையும் அலசி ஆராய்வார்கள்.
இதற்கிடையில் இருவரும் ஒருமையில் பேசிக் கொள்ள ஆரம்பித்திருந்தனர். சில நேரங்களில் அவனை வாடா போடாவென்று கூட சொல்லியிருக்கிறாள்.
சி
...
This story is now available on Chillzee KiMo.
...
யதற்கு நாகேந்திரன் ஒத்துக்கொண்டார். அதனால் திருமணத்தை வெகு விமரிசையாக நடத்த ஏற்பாடு செய்தார்.