Page 2 of 5
‘இனி தான் எதிலும் தலையிடாமல் அவர்கள் போக்கிலேயே விடவேண்டும். இந்த காலத்துப் புள்ளைங்களை புரிஞ்சுக்கவே முடியலை.’ தனக்குள் முடிவெடுத்துக்கொண்டார்.
மதுமதி ஊருக்கு வந்துவிட்டாள். கந்தசாமியின் மகள் சுமதிக்கும் இது தலை தீபாவளி என்பதால் அவர்கள் வீட்டிற்கு சென்று அழைத்தாள்.
சுமதியின் மாமியார் அலமேலுவிடமே நேரில் சென்று பேசினாள்.
“அம்மா. சுமதி எங்க வீட்டுப்பொண்ணு. அவ அம்மாவும் அவளை வளர்
...
This story is now available on Chillzee KiMo.
...
ள் அவள் தவறாக நினைத்துக்கொள்வாள் என்று தன் மாமனாரையும் அப்பாவையும் சேர்ந்தே சாப்பிட செய்தாள்.