Page 3 of 5
பெரியவர்கள் சாப்பிட்டுவிட்டு ஓய்வெடுக்க சிறியவர்கள் தங்களுக்கு தாங்களே பரிமாறிக்கொண்டு கலகலத்து சாப்பிட்டனர். வந்தனாவிற்கு தன் வீட்டை விட்டு வந்திருந்த ஏக்கம் கொஞ்சம் குறைந்திருந்தது. அவள் மனதிற்குள்ளேயே மதுமதிக்கு நன்றி கூறிக்கொண்டாள்.
சுமதியைப் பற்றியோ சொல்ல வேண்டாம்.
தன் கணவன் சரியாக சாப்பிடுவதில்லை என்று மதுமதியிடம் எதார்த்தமாக தான் புலம்பியதை மனதில் வைத்துக்கொண்டு தனக்காக இவ்வளவு செய்கிறாளே என்று
...
This story is now available on Chillzee KiMo.
...
வெற்றிவேல் இவர்கள் வீட்டில்தான் வளர்ந்தான். அவன் என்றால் வந்தனாவுக்கு மிகவும் விருப்பம்.