Page 5 of 5
ஆனால் அவனுக்கு ஏற்கனவே பட்ட அடியில் இருந்து மீள முடியவில்லை. பணத்தை பெரிதாக மதித்து அவள் நடந்துகொண்ட விதத்தில் அவன் நொந்துபோயிருந்தான்.
தன் அத்தை மாமாவிடம் திருமணத்திலிருந்து தனக்கு விலக்கு வேண்டும் என்று கேட்க அவர்களும் அவனைப் புரிந்துகொண்டனர். நந்தனா தன் அவசரப்புத்திக்காக வருத்தப்பட்டாள். அவளுக்கு தேவையான சொத்தை அவளுக்கே எழுதி வைக்க சொன்னான். அவள் மனதிற்கு ஏற்ற மாதிரி பையனாக மறு திருமணமும் செய் ... >
{kunena_discuss:834}
This story is now available on Chillzee KiMo.
...