(Reading time: 17 - 34 minutes)

 

"ப்படி சொல்றவங்களால நமக்கு நல்லதும் இல்லை, கெட்டதுமில்லை... ஸோ அதை எல்லாம் யோசிக்காதீங்கம்மா..."

"இல்லை நந்தினி, இதே இதை நீ கல்யாணம் செய்துட்டு உன் கணவனோட போய் செய்ய போறேன்னு சொல்லி இருந்தா நான் எதுவுமே சொல்லி இருக்க மாட்டேன்... உன்னை ஒரு நல்லவனா, பொறுப்பானவனா, நல்ல மனசுள்ளவனா கண்டுபிடிச்சு கல்யாணம் செய்துக் கொடுத்துட்டா..."

சரஸ்வதி மேலே பேசிக் கொண்டே போக, நந்தினியின் முகம் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்தது...

ஆனால் மனதினுள்... அடி மனதினுள்... அந்த வயதுக்கே உரிய ஆசையுடன், அம்மா சொன்னது எதிரொலித்தது...

நல்லவன்... பொறுப்பானவன்... பெரிய மனதுள்ளவன்...

எங்கேயடா இருக்கிறாய் நீ

...
This story is now available on Chillzee KiMo.
...

ில் சொன்னால் 'கடலை போடுவதில்' இறங்கி விட்டார்.

"சொன்னால் நம்ப மாட்டீங்க என்னோட யாச் (yacht) பக்கத்துல அவ்வளவு பெரிய சுறா மீன் இருந்தது. உடனே ஜாஸ் (Jaws) படம் தான் ஞாபகம் வந்தது... தள்ளி போக பார்த்தால், அலை என்னை சுறா பக்கமே அடிச்சு தள்ளுது..."

"ஓ மை காட்! அப்புறம் என்ன ஆச்சு?"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.