வடிவு அதிர்ந்தாள். திடீரென்று வேறு இடம் பார்த்துச் செல்ல வேண்டுமென்றால் முடியுமா? இந்த மாதிரி வசதியான இடம் கிடைக்குமா?”
“எனக்கு வேற வழி தெரியலைம்மா.” அவர் வெளியேறினார்.
போகும்போது வீட்டைச் சுற்றிப் பார்த்தார். அவருக்கு உமாவின் மீது நன்றியுணர்ச்சி உண்டானது.
அவளே முயற்சி செய்து வைத்த வேலி. வீட்டின் பின்புறம் மா பலா கொய்யா தென்னை முருங்கை மரங்கள் என்று பல விதமான மரங்கள் பசுமையை போர்த்தியிருந்தன.
இதனால்தானே இந்த இடத்தின் மதிப்பு அதிகமாகிவிட்டது. இவை எல்லாம் இல்லாவிட்டால்? இதற்காக எத்தனை போராடினாள் உமா.
“வீட்டை வாடகைக்குதான் விட்டிருக்கோம். இப்படி மரம் செடி கொடிகள் எல்லாம் வைக்கிறதுக்கு இது ஒன்றும் உங்கள்சொந்த இடம் இல்லை. அப்பு
...
This story is now available on Chillzee KiMo.
...
="text-align: left;">Episode # 02
{kunena_discuss:882}