தர்மராஜின் சம்மதத்துடன் தன் வீட்டிற்கு தூரிகாவை அழைத்துச்சென்று கண்ணும் கருத்துமாய் சந்தியா கவனித்துக்கொண்டாள். ஒருவாறாக அவள் தேறியபின்தான் அவளை விடுதிக்கு அனுப்பினாள். இனி தூரிகாவால் அந்த வேலையில் நீடிக்க முடியாது என்று தோன்றியது. தங்கள் இடத்தில் இருந்தால்தான் அவளுக்குப் பாதுகாப்பு என்று தன் அப்பாவிடமே வேலை வாங்கித்தந்தாள். ஆனால் தன் தோழியின் பழைய கலகலப்பு உயிர்ப்பு காணாமல் போனதைக் கண்டு ஒரு முடிவெடுத்தாள். தன் தோழிக்காக பகை முடிக்க எண்ணினாள். வேலையை காரணம் காட்டி அந்த அலுவலகத்திற்குள் நுழைந்தவள் மருமகளாய் அவனின் வீட்டிற்குள்ளும் நுழைந்தாள். சந்தியாவின் திருமணம் ஆன உடனே தூரிகா வேறு கம்பெனிக்கு வேலைக்குச் சென்றுவிட்டாள்.
“நான் அந்த வீட்டில் வாழப்போறேன்னு
...
This story is now available on Chillzee KiMo.
...
="text-align: left;">Episode # 06
{kunena_discuss:882}