பிறந்த குழந்தையை லாவகமாய் தூக்கி அணைத்து சீராட்டினாள். இவையாவும் சித்ராவை உமாவின் பக்கம் ஈர்த்தது. அவள் மேல் பாச மழையை பொழியாவிட்டாலும் அவளை சீண்டுவதை நிறுத்தினாள். தாங்கள் எதிர்பார்த்த மாதிரி பெரிய குடும்பத்தில் பெண் எடுத்திருந்தால் இவ்வளவு அன்பாய் அனுசரணையாய் இருந்திருப்பாளா? என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் சாவித்திரியிடம் சொன்னால் கோபப்படுவாள். தான் புரிந்துகொண்ட மாதிரி அன்னையும் ஒருநாள் புரிந்துகொள்வாள் என்று தன்னையே தேற்றிக்கொண்டாள் சித்ரா.
இன்று ரம்யாவிற்கு முதல் பிறந்த நாள். சந்தியா வீட்டினரை இங்கே அழைத்து பிறந்த நாளை மாலையில் கொண்டாட ஏற்பாடு செய்திருந்தனர். பிறந்தநாள் முடிந்த கையோடு சந்தியாவும்
...
This story is now available on Chillzee KiMo.
...
="text-align: left;">Episode # 09
{kunena_discuss:882}