பிறந்த நாள் கொண்டாட்டம் முடிந்த உடன் சந்தியா தன் தந்தையைப் பார்க்கச் சென்றாள்.
“அப்பா தயவு செய்து கொஞ்ச நேரம் எனக்காக ஒதுக்குங்க.” அவர் எதுவும் மறுத்துச் சொல்லும் முன்னர் கேட்டுக்கொண்டாள்.
தர்மராஜும் சிரித்துக்கொண்டே அவளின் பேச்சை செவிமடுக்க ஆயத்தமானார்.
“அப்பா கோயம்புத்தூரில் நான் ஒரு பிசினஸ் ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்.”
அவள் வெளிநாடு சென்று படித்து வந்ததே பிசினஸ் சம்பந்தமான படிப்புதான். இங்கே வந்த பிறகு ஒரு கம்பெனிக்கு வேலைக்குச் சென்றாள். உடனே திருமணமும் முடிந்துவிட அவர் பிசினஸ் பற்றி சந்தியாவிடம் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை. அநாவசியமாக பிள்ளைகள் சுதந்திரத்தில் அவர் தலையிடுவதில்லை. சிவனேஸ்வர் மோகனாவின் மேல் காதல் கொண்டிருந்து அவ
...
This story is now available on Chillzee KiMo.
...
="text-align: left;">Episode # 10
{kunena_discuss:882}