(Reading time: 24 - 47 minutes)

ரி.”

“நானே வந்து கவனிச்சுப்பேன். ஆனால் இப்ப யாரோ மாதிரி வந்து போக இஷ்டமில்லை. நாளைக்கு அந்த வீட்டிற்கு எஜமானி ஆகப் பேறவ. இப்ப விருந்தாளி மாதிரி வரமுடியாது. உன் மூஞ்சை பார்த்தால் சாப்பிடக்கூட தோண மாட்டேங்குதுன்னு வருத்தப் படறார்தான். இருந்தும் என்ன செய்யறது? நீ ஒரு வேலைக்காரிபோல அவரை நல்லா கவனிச்சுக்கோ.”

மறுமுனையில் எந்த சலனமும் இல்லை.

“என்ன வைக்கட்டுமா? அவர் வந்து காத்துக்கிட்டு இருக்கப்போறார்.”

பேசி முடித்தவளுக்கு சிரிப்பு தாங்கவில்லை.

அவளிடம் இப்படி பேசினால் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவள். மானம் மரியாதைக்கு அஞ்சி தன் கணவனை நெருங்காமல் இருப்பாள். அவளுக்கு அதுதானே வேண்டும். அதற்குள் ஏதாவது செய்து சாவித்திரி மூலமாக அவனை ந

...
This story is now available on Chillzee KiMo.
...

்லாயிருக்கீங்களா?”

“இருக்கேன்மா. சம்மந்தி போன் செய்திருந்தாங்க.”

“ஆமாப்பா. போற வழியில் உங்ககிட்ட சொல்றதா சொல்லியிருந்தாங்க. திடீரென்று கிளம்பிட்டாங்க. நாங்க கூட எதிர்பார்க்கலை.”

“பரவாயில்லைம்மா.”

“அப்பா! நான் இப்ப உங்களை கூப்பிட்டது உங்ககிட்ட உதவி கேட்கத்தான்.”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.