“நீ நல்லா இருப்பேம்மா. உனக்கு ஏதோ பிரச்சினைன்னு சந்தியா சொன்னா. ஆனால் அது என்ன பிரச்சினைன்னு எல்லாம் நான் கேட்க மாட்டேன். ஆனால் எதற்கும் கலங்காதே. நாங்க எல்லாம் இருக்கோம்.”
அவள் கண்ணீரைத் துடைத்துக்கொண்டாள். அவர்களின் விமானத்திற்காள நேரம் வந்ததும் அவர்கள் விடை பெற்றனர்.
வீடு திரும்பும் வழியில் சந்தியா தன்னிடம் பேசியதை நினைத்துக் கொண்டார்.
“அப்பா! தூரிகாவை தனியா தங்க வைக்க முடியாது. அவளுக்கு துணையா யாராவது ஒரு அம்மாவை ஏற்பாடு செய்யனும். உங்களுக்கு தெரிஞ்சவங்க யாராவது இருக்காங்களாப்பா?”
அவருக்கு சட்டென்று ஞாபகம் வந்தது வடிவைத்தான். அவள் எப்படியும் தங்களுடன் வந்து தங்க யோசிப்பாள்
...
This story is now available on Chillzee KiMo.
...
="text-align: left;">Episode # 13
{kunena_discuss:882}