“இப்ப நீ சம்பிரதாயத்தை கடைபிடிக்கிறாயா”
அவள் பதில் சொல்லாமல் அங்கிருந்து நகர்ந்து விட்டாள். அவன் இத்துடன் விடுவான் என்று அவளுக்கு நம்பிக்கை இல்லை. அவன் என்ன சொல்ல வருகிறான் என்று அவளுக்கு சரிவர புரியவும் இல்லை.
அதன் பிறகு அவன் அவளை விரட்டிக் கொண்டே இருந்தான். அவளும் சலிக்காமல் அவன் சொன்னதை எல்லாம் செய்தாள்.
இரவு உணவு முடிந்த பின்னும் அவனுடைய தொல்லை தொடரவே பொறுமையை இழுத்துப் பிடித்தவள் கடைசியில்
“உங்களுக்கு என்னதான் வேணும்?” கேட்டுவிட்டாள்.
“நீதான் வேணும்.” சுட்டுவிரலை அவளை நோக்கி நீட்டினான்.
அவள் விக்கித்து நின்றாள். அவன் முகத்தைப் பார்க்கவே அவளுக்கு பயமாக இருந்தது. அவள் படுக்கையறையை விட்டு வெளியேற முயன்றாள்.
...
This story is now available on Chillzee KiMo.
...
லும் என் வாதத்தில் தோத்துப் போறாங்க. ஆனால் அநியாயமா உன்கிட்ட தோத்துப் போறேன்மா.” பாவமாகக் கூறினான்.
அவளை ஒரு மாதிரியாகப் பார்த்தான்.
“என்ன?” அதட்டலாகக் கேட்டாள்.
“இல்லே! பிள்ளைங்க தூங்கிருச்சு…” இழுத்தான்.
“அதுக்கு இப்ப என்ன? போய் குளிங்க.” அதட்டலாகக் கூறினாள்.