மறுமுனையில் என்னவோ பேசினார்கள். பேசுவது சாவித்திரி என்று தெரிந்து கொண்டாள்.
“என்னம்மா? நான் அங்கே வந்த பிறகு உங்களுக்கு பிடிச்ச மாதிரிதான் என்னோட வாழ்க்கை அமையும். அதை என்னால் உறுதியா சொல்ல முடியும். நீங்க கவலைப்படாம இருங்க.”
பேசி முடித்தவன் நின்றவளை கேள்வியாகப் பார்த்தான்.
‘ஒட்டுக் கேட்பதாக நினைத்து திட்டுவாரோ?’ பயந்தவாறே பார்த்தாள்.
“என்ன?” அதட்டலாகக் கேட்டான்.
“சாப்பாடு ரெடியாயிடுச்சு.” மொட்டையாக பதில் சொன்னவளை கோபமாக பார்த்தான்.
“ஏன் சாப்பிட வாங்கன்னு சொல்ல மாட்டியா?”
‘சாப்பாடு தயார்னு சொன்னா வேற என்ன அர்த்தமாம்?’ மனதுக்குள்ளேயே கேட்டுக்கொண்டாள்.
சாப்பிட்ட பிறகு பூரணியைப் போய் பார்க்க வேண்டும் எ
...
This story is now available on Chillzee KiMo.
...
="text-align: left;">Episode # 15
{kunena_discuss:882}