(Reading time: 23 - 46 minutes)

வனும் விழுந்தடித்துக் கொண்டு ஓடினான். அவனை நினைக்கும் போது அவளுக்கு குற்ற உணர்வு அதிகரித்தது. ஒவ்வொரு முறையும் நாம் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் என்று அவன் சொல்லும் போதும் அவளின் மனம் உறுத்தும். ஒரு காரணத்திற்காகதான் நான் அப்படி நடந்து கொண்டேன் என்று எப்படி அவனிடம் சொல்ல முடியும்? அன்பைத் தவிர வேறு எதுவும் காட்டாத அவன் நடத்தையில் அவள் நெகிழ்ந்துப் போயிருக்கிறாள்.

உண்மையை சொல்லி அவன் மனதை உடைக்க அவள் விரும்பவில்லை. குற்ற உணர்வு உறுத்தும் போதெல்லாம் அவனிடம் அதிகமான அன்பைப் பொழிவாள். கள்ளமில்லாதவன் அவளின் காதலைக் கண்டு உருகிப்போவான். திருமணத்திற்கு முன்பு காதல் என்று சந்தியா சொன்னது வேண்டுமானால் பொய்யாயிருக்கலாம். இந்த வீட்டிற்குள் நுழைவதற்கான ஒரு வழி

...
This story is now available on Chillzee KiMo.
...

பு சரியில்லை என்று விடுமுறை எடுத்திருந்தாள். வேலையும் அதிகமாக இல்லாததால் உமாவிற்கும் எந்த கஷ்டமும் தெரியவில்லை.

அவன் யாருடனோ போனில் பேசிக்கொண்டிருந்தான்.

“அம்மா! நீங்க ஏன் வருத்தப் படறீங்க. நான் கூடிய சீக்கிரமே அங்கே வந்துடுவேன். அங்கே வந்த உடன் என் வாழ்க்கை சந்தோசமா அமையும்.”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.