இப்ப நீ என்னடா சொல்ல வர ...கீழ வரவே ..வராதன்னு சொல்றீயா...இல்ல ..உன் இஷ்டம் போல எப்ப வேணாலும் எங்க வேணும்னாலும் இருன்னு சொல்றீயா .. இல்ல இப்ப நீ மேல போ ன்னு சொல்றீயா .எத சொன்னாலும் புரியற மாதிரி சொல்லி தொலடா கொரில்லா கொரங்கு .....அவன் சொல்லியதற்கு ஓர் அசட்டு சிரிப்பை உதிர்த்து விட்டு .. எஸ்கேப் என்றபடி மேலே அவன் ரூமுக்கு சென்றுவிட்டாள்
வந்த முதல் நாளே ஏகப்பட்ட நிகழ்வுகளை, தேவையற்ற பொறாமை, பழிச்சொல், ஏதோ ஆதியை தான் மயக்கி .........ச்சே என்ன பெண் இந்த பூஜா கொஞ்சம் கூட நாகரீகமே இல்லாம எப்படி எல்லாம் என்ன காயப்படுத்தனும்னு.......... எல்லாவற்றையும் நினைக்க நினைக்க மனோவிற்கு இந்த நரகம் இன்னும் ஒரு வருடத்திற்கு தொடருமே ஆண்டவா! என்றிருந்தது.
எப்படியோ த
...
This story is now available on Chillzee KiMo.
...
center;">தொடரும்