(Reading time: 23 - 46 minutes)

கண்ணாமூச்சி ரே! ரே ! – 05 - பிரேமா

ஜெயா பாட்டியை பத்தி இன்னிக்கு வேண்டாம், தாலி செயின் போன கடுப்புல இருப்பான்  நாளைக்கு சொல்லிக்கலாம் முடிவெடுத்து விட்டு படுக்கைக்கு சென்று விட்டாள் மனோ. மறு நாள் காலை எப்போதும் போல் அவள் பூஜை முடித்து வெளியே வர, ஆதி பேப்பர் படித்து கொண்டிருப்பதை பார்த்து விட்டு அவனருகில் சென்றாள்.

ஆதி உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்...

என்கிட்ட நீ பேச என்ன இருக்கு ....?

kannamoochi re re

இல்ல ஆதி,  தாத்தா, ஜெயா பாட்டி பத்தி ...உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும் ...

நீ இங்க எதுக்கு வந்தியோ அந்த

...
This story is now available on Chillzee KiMo.
...

ுக்கும் ...இது சும்மா மகனே வா நகை கடைல இன்னும் எரிய வெக்கிறேன் ...உன் கணக்க எப்படி டாலி பண்ணனும்னு எனக்கும்  தெரியும் கொரில்லா ..எண்ணி கொண்டவள்  கூல் ஆதி ஏன் இவ்வோளோ டென்ஷன் ...தாத்தா சொன்னத சொன்னேன் ..சரி விடுங்க தாத்தா கேட்டா நீங்களே பதில் சொல்லி சமாளிச்சுகோங்க நான் வாயே திறக்க மாட்டேன் ...

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.