உங்க காபினுக்கா நீங்க இங்கயா இருக்கீங்க ...? அவசர அவசரமாக முகத்தை துடைத்து கிரிமின் பசையுடன் அவள் வந்து நிற்க அவள் பின்னாலேயே நால்வரும் வந்தனர் ..நீங்க போங்க நான் பாத்துக்கிறேன் இவள் கிசுகிசுக்க ...
சாரி சார் அக்கா மேல எந்த தப்பும் இல்ல நாங்க தான்…. ...
என்னது அக்காவா......? அவன் ஒரு பெருமூச்சை விட்டுவிட்டு உங்க அக்காவ நான் ஒன்னும் பண்ண மாட்டேன் போங்க போய் உங்க வேலைய பாருங்க என்றான் அவளை கண்ட படி.அவர்கள் சென்ற பின் .
ஏய் நீ அடங்கவே மாட்டியா ...? எங்க போனாலும் உனக்குன்னு ஒரு நாலு பேர சேத்து வெச்சிப்பியா...உன்ன என்னதான் பன்றது...? என்றான்.
இதெல்லாம் காசு குடுத்து சேத்த கூட்டம் இல்ல ஆதி தானா சேந்த கூட்டம் ...அவள் பஞ்ச் டயலாக் அடிக்
...
This story is now available on Chillzee KiMo.
...
சீராட்டவில்லை என்றபோதும் இருவருக்குள் எந்த மோதலும் இல்லை...
இந்நிலையில் தான் வந்தது அந்நாள் ....ஆம் தாத்தாவிற்கு நாளை ஆப்ரேஷன்...வருவேன் என்று சொன்ன டாக்டர் சங்கர் கோயம்புத்தூரில் முக்கிய பிரமுகர் இருதய வலியால் அட்மிட் ஆகி இருக்க வர முடியாத சூழ்நிலையை ஆதியிடம் எடுத்துரைத்திருந்தான்..