(Reading time: 27 - 53 minutes)

வளைப் பார்த்தவன் எதுவும் பேசாமல் வெளியில் சென்றுவிட்டான். தனது கண்ணீரைப் பார்த்தும் அவன் பேசாமல் சென்றது அவளுக்கு வேதனையைத் தந்தது. முன்பெல்லாம் தன்னையே சுற்றிசுற்றி வந்தவன்.

“உன் கண்ணில் நீர் வடிந்தால்

எனது நெஞ்சில் உதிரம் கொட்டுதடி”

பாணியில் புலம்பியவன் இப்போது கண்டும் காணாமல் யாரோ மாதிரி சென்றது கண்டு அவளால் எப்படி தாங்க முடியும்?

தனது மேஜையில் முகம் புதைத்தவள் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல் புலம்பி அழ ஆரம்பித்தாள்.

ஏதோ வேலையாக திரும்பி வந்த கண்ணன் அவள் அழுவதைக் கண்டு செய்வதறியாமல் திகைத்தான். பிறகு இறுகிய முகத்துடன் தனது அறைக்குள் நுழைந்து கொண்டான். அவன் கண்முன்னே குலுங்கி அழுது கொண்டிருந்த பொன்னியே வந்துகொண்டிருந்

...
This story is now available on Chillzee KiMo.
...

்ச்சியும் காட்டாமல் பேசினாள்.

அவள் முகத்தில் இருந்த தீவிரம் கண்டான். எதுவோ அவளின் பேச்சுக்கு கட்டுப்படு என்று அவனுக்கு கட்டளையிட்டது. அவளுக்குப் பக்கத்தில் நின்ற ஸ்கூட்டியை அப்போதுதான் கவனித்தான்.

“என்ன என் கூட வந்து ஊருக்குள்ளே போற வழியைக் காண்பிக்கறியா?” அதட்டலுடன் கேட்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.