சென்னை சென்ட்ரல் ஜெயில்.
வசீகரன் ஜெயிலர் அறையில் நின்றிருந்தான்.
“இதப்பாரு வசீகரா. இனியாவது புத்தியா பொழைக்கப் பாரு. புள்ளத்தாச்சிப் பொண்ணுன்னும் பார்க்காம ஒரு பொண்ணுக்கிட்ட இப்படியா மிருகம் மாதிரி நடந்துக்கிறது? அதுவும் உன் குழந்தையை சுமந்துகிட்டு இருந்தவகிட்ட. இனியாவது திருந்தி மனுசனா வாழு. இந்தப் பக்கம் தலைவச்சி படுக்கிறதை நினைச்சுக்கூட பார்க்காதே.”
அவர் பேச்சை காது கொடுத்து கேட்காமல் நின்றிருக்கும் அவனைப் பார்த்து பேச்சை நிறுத்தினார். அவனது உடைமைகளை கொடுத்து அனுப்பினார்.
அவன் செய்கையே இன்னும் திருந்தவில்லை என்று அனுபவஸ்தரான அவருக்குப் புரிந்தது. அவரது கடமை. சொல்லிவிட்டார். இது அவனது வாழ்க்கை. அவனது வாழ்க்கையை அவன்தான் வாழ வேண்
...
This story is now available on Chillzee KiMo.
...
கிளிகள் பேசும் . . .