(Reading time: 17 - 33 minutes)

பாக்கியமும் சரஸ்வதியும் அவர்களின் பேச்சை கேட்ட பிறகுதான் அவளை கவனித்துப் பார்த்தனர். இருவருக்குமே ஆச்சர்யம். கூடவே இருந்ததினால் அவளுடைய வளர்ச்சியில் வித்தியாசம் தெரியவில்லை.

பூசிய உடல் மெலிந்து வளர்ந்திருந்தாள். முகத்தில் ஒரு தேஜஸ் வந்திருந்தது.

‘எப்படி கவனிக்காமல் போனேன்?’ என்ற கேள்வியுடன் பாக்கியத்தை பார்க்க அவள் முகத்திலும் அதே கேள்வி.

அந்த வாரமே அவள் பெரிய மனுசி ஆனாள்.

அவளுக்கு தாய் மாமன் சீராக சூர்யாவும், வசீகரனும் வாங்கி வந்தனர். அதுநாள் வரைக்கும் பாவாடை சட்டையில் வலம் வந்தவள் அவள். ஒரு பையனைப் போன்றே வெளி வேலைக்கு அலைந்தவள்.

இப்போது புடவையில் ஒரு முழுமையான பெண்ணாக நின்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தாள்.

“என்ன

...
This story is now available on Chillzee KiMo.
...

ாக அவனிடமே வக்காலத்து வாங்குவாள்.

மனவருத்தம் தாங்காத சூர்யா தாயிடம் அடைக்கலமாவாள்.

“ஏம்மா இன்னும் எனக்கு குழந்தை பிறக்கலை? என்னால் அவருக்கு ஒரு குழந்தையை கொடுக்க முடியாதா அம்மா?” தேம்புவாள்.

அந்த தாயுள்ளம் பதறும்.

“அம்மா! டாக்டர்கிட்ட போய் செக்கப் பண்ணுவோம்மா.”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.