Page 4 of 20
அவள் அவனுக்கு கொடுத்த வசை மழையை விட ஸ்ட்ராங்காக அந்த இளைஞர்களுக்கு பொழிந்துக் கொண்டிருந்தாள்.
தியாகுவிற்கு அவனையும் மீறி அவனின் அம்மாவின் நினைவு வந்தது.... அவனுடைய அம்மா இது போல கோப படுவார்கள், கத்துவார்கள் என்று அவனுக்கு தோன்றவில்லை.... ஆனால் தவறை நேரடியாக கேட்டு விட வேண்டும் என்ற ‘ருத்ரமாதேவியின்’ அந்த வேகத்த
...
This story is now available on Chillzee KiMo.
...
வளிடம் நேராக சென்று மல்லுக்கட்டாமல் விஜய்யிடம் ஒரு பொய் கதை சொல்லி அவளை பற்றிய விபரங்களை கேட்டு தெரிந்துக் கொண்டான்.
கேட்ட அளவில் அவனுக்கு ஆச்சர்யமாகவும் பெருமையாகவும் (!) இருந்தது....!