23. ஒரு கூட்டுக் கிளிகள் - ராசு
தன் நிலைமை இனி என்னவாகுமோ என்று வருந்தாமல் பகலவனுக்காக வருந்தி ‘சாரி’ என்று அவள் முணுமுணுத்ததுதான் தாமதம், அடுத்து என்ன நடந்தது என்று உணரும் முன்னே சுஜயா கீழே விழுந்து கிடந்தாள். அவளை தாறுமாறாக அடிக்க ஆரம்பித்திருந்தாள் சரஸ்வதி.
“ஏன்டி இப்படி செஞ்சே? உனக்கு எவ்வளவு திமிர் இருந்திருந்தா இப்படி செஞ்சிருப்பே? உயிரே போறதாயிருந்தாலும் நீ அங்கேயே செத்திருக்கனும்டி. படிதாண்டி வெளியே வந்திருக்ககூடாது.”
“ஏய்! சரசு. உனக்கு என்ன பைத்தியமா? என் பொண்ணை சாகச் சொல்றே? எல்லாம் உன்னாலதான்டி. நான் வேண்டாம் வேண்டாம்னு எவ்வளவோ சொல்லியும் அவளுக்கு அவசர அவசரமா கல்யாணத்தை பண்ணி வச்சே. இப்ப என் ப
...
This story is now available on Chillzee KiMo.
...
ஆதரவுடன் அணைத்துக்கொண்டார்.
“வேறென்ன செய்யச்சொல்றே பாலா? என் பொண்ணை அழவைக்க என்னால் முடியலையே. என் பொண்ணு துடிக்கிறதை என்னால் கண்கொண்டு பார்க்க முடியலையே. நான் என்ன செய்வேன்?”
“நீயே இப்படி மனசை விட்டுட்டு கலங்கினா சுஜாவுக்கு யாரு ஆறுதல் சொல்றது? சரி கிளம்பு.”
“எங்கே?”