(Reading time: 14 - 27 minutes)

25. ஒரு கூட்டுக் கிளிகள் - ராசு

சுஜயாவின் சொந்தக் கிராமம்.

புதிதாக கட்டிய அவர்களது வீடு தாயகத்தின் கிரகப்பிரவேசம் முடிந்திருந்தது. அங்கேயே குலதெய்வம் கோயிலில் திருமணத்தை வைத்துக்கொள்ளAலாம் என்று முடிவெடுத்து அனைவரும் வந்திருந்தனர்.

குழந்தைகள் குதூகலத்துடன் ஓடி விளையாடினர். அவர்களின் மகிழ்ச்சி பெரியவர்களையும் தொத்திக்கொண்டது.

oru koottu kiligal

வீட்டை பார்த்த சிந்தனா நெகிழ்ந்து போய் நின்றுவிட்டாள். அவர்கள் வசித்த போது இருந்த வீட்டின் அடையாளங்களோடு புது வீடு மிளிர்ந்தது.

ருத்ரதேவனிடம் ஒவ்வொரு இ

...
This story is now available on Chillzee KiMo.
...

>இதற்கு முன்னர் நடந்த சில சம்பவங்கள்.

சக்தியை யாரோ தூக்கிட்டு போய்விட பின்னேயே கண்ணனும் போயிருப்பதாக பொன்னியும் ரூபியும் உள்ளே ஓடிவந்து சொல்ல அது வசீகரனின் வேலையாகத்தான் இருக்கும் என்று போலீசுக்கு சொல்ல அவர்கள் கிளம்பி வெளியில் வரும்போதே கண்ணன் தோளில் சக்தியை சுமந்தவாறு உள்ளே வந்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.