“நான் உனக்காக என்ன செஞ்சிட்டேன் கண்ணா. உன் மேல் உயிரையே வச்சிருக்க கூடிய ஒருத்தியை மறுத்து, எனக்காக உன் வாழ்க்கையையே தியாகம் பண்ணியிருக்கியே.”
“சுஜாம்மா! இது நீங்க கொடுத்த உயிர்மா. என்னிக்கோ போயிருக்க வேண்டியது. இன்னிக்கு எல்லாரும் என்னை ஒரு மனுசனா மதிக்கிறாங்கன்னா அது உங்களால்தாம்மா. உங்களுக்காக என் உயிரையும் கொடுப்பேன். உங்களுக்கு ஒரு பிரச்சினைன்னா எவன் உயிரையும் எடுக்க தயங்க மாட்டேன்.” உறுதியுடன் உரைத்தான்.
“எனக்காக நீ என்ன வேணாலும் செய்வியா?”
“கண்டிப்பா செய்வேன்மா.”
“அப்ப பொன்னி கழுத்தில் இந்த தாலியைக்கட்டு.” தாலியை நீட்டினாள்.
“சுஜாம்மா…” அவன் தயங்கினான்.
“கட்டு கண்ணா. நீ வர்ற வரைக்கும் உனக்காக காத்திருப்பா. உ
...
This story is now available on Chillzee KiMo.
...
க்கும் அனைத்து வாசக உள்ளங்களுக்கும் நன்றி. அடுத்து உங்களை “பேசும் தெய்வம்” உடன் வந்து சந்திக்கிறேன்.
நன்றி!!!
{kunena_discuss:957}