அந்த வீட்டின் வெளியே இருந்த திண்ணையில் இருந்த தூணுக்கு பின் பயத்துடன் எட்டி பார்த்துக் கொண்டிருந்த சிறுமிகளின் முகத்தில் இருந்த ஏக்கம் ரச்னாவை பாதித்தது.
ஆனால் அவள் என்ன செய்ய முடியும்?
“நீ தப்பா எடுத்துக்காதே தாயீ, அவ சொல்றதுலேயும் நியாயம் இருக்கு. நமக்கு எதுக்கு இந்த இனிப்பு எல்லாம். நீயே வச்சுக்கோ...... மெதுவா சாப்பிடு..... ஆமாம் நீ எதுக்கு இந்த ஊருக்கு வந்த?”
“நான் வரலை பாட்டி. கேரளாவுக்கு போயிட்டு இருக்கேன் வழியில பஸ் பங்க்ச்சர் ஆச்சு”
“கேரளாவுக்கா? நீ மலையாளியா? நல்லா தமிழ் பேசுறீயே?”
தொடர்புடையவை:
...
This story is now available on Chillzee KiMo.
...tle="Malaiyoram veesum katru" href="/stories/tamil-thodarkathai-all-list/6323-malaiyoram-veesum-katru-04" rel="alternate">Episode # 04
{kunena_discuss:972}