"நல்லா இருக்கேன் நிரு... என்று பதிலளித்த வைஷு பின்னர்... " அப்படி சொல்லாத நிரு... உன்னை ரொம்ப நாள் கழிச்சு ஜெய் பாக்கறதால அப்படி சொல்றான்... நான் எப்பவும் அவன் கூடவே இருப்பதால பர்ஸ்ட் என்ன தான் பிடிக்கும் பாரு..." என்ற அவள்...
"ஜெய் குட்டி.... உங்களுக்கு அத்தை பிடிக்குமா..?? இல்லை சித்தி பிடிக்குமா..??" என்று கேட்க...
"அத்த பிடிக்கும்.." என்று நீரஜாவை கட்டிக் கொண்டான் ஜெய்.
"அப்படி சொல்லுங்க ஜெய்குட்டி..." என்று திரும்பவும் குழந்தையின் கன்னத்தில் முத்தமிட்டு... "வாங்க செல்லத்துக்கு நானே சாப்பாடு ஊட்றேன்.." என்று வைஷ்ணவியிடம் இருந்த சாப்பாடை வாங்கி நீரஜா ஊட்ட ஆரம்பித்தாள்.
இந்த ரெண்டு வயசு குட்டிக்கு கூட இவளை பிடிச்சுடுது என்று நொந
...
This story is now available on Chillzee KiMo.
...
நிரு கூட அவ்வளவு க்ளோஸ் இல்லல்ல விடு... ஆனா நிருவால தான் சஞ்சய் கிளம்பிட்டான்.."
"என்ன சொல்ற தனு..."
"நிருவை ரிஸீவ் பண்ண சஞ்சயும் கூட வந்தான்... ஆனா வீட்டுக்கு வரவரைக்கும் கூட நிரு அவன் கிட்ட பேசல... ஏன் நிருன்னு கேட்டா... ஏன் உன்னோட ப்ரண்ட் பேச வேண்டியது தானேன்னு கேக்கறா..."