தன் தோள் மீது தூங்கிவிட்டிருந்த ஜெய்யை தனது அறையிலேயே படுக்க வைத்தாள் நீரஜா... அவனுக்கு சாப்பாடு ஊட்டிவிட்டதும் நிக்கியிடம் கொடுத்துவிட்டு... குளித்துவிட்டு வெற்றியோடு சேர்ந்து சாப்பிட்டதும்... ஜெய்யை அவளது அறைக்கே கூட்டிக் கொண்டு வந்துவிட்டாள்... இவளோடு விளையாடிக் கொண்டு இருந்தவன் அப்படியே தூங்கிவிட்டான்.
தூங்கிக் கொண்டிருந்த ஜெய்யை பார்த்துக் கொண்டிருந்த நீரஜாவிற்கு ஒரே ஆச்சர்யம்... வந்தவுடனே இவளோடு ஒட்டிக் கொண்டான் இந்த குட்டி...
என்னதான் அடிக்கடி சேட் பண்ணும்போது இவனோடு பேசியிருந்தாலும்.... அடிக்கடி இவள் அண்ணனும் அண்ணியும் இவனோடு சிங்கப்பூர் வந்து இவளை பார்த்துவிட்டு போனாலும்... இவளைப் பார்த்ததும் அத்தை அத்தை என்று இவளோடு ஒட்டிக் கொள்வான் என்
...
This story is now available on Chillzee KiMo.
...
title="Kangalin pathil enna? Mounama?" href="/stories/tamil-thodarkathai-all-list/6491-kangalin-pathil-enna-mounama-01" rel="alternate">Episode # 01
{kunena_discuss:998}