Page 2 of 6
“அடி லூசே....! நான் உதய் இல்லை.... விடுறி....”
கேலி மின்ன துளசி சொன்னதை கேட்டு சிரித்த போதும் நந்திதாவின் கண்கள் கலங்கி இருந்தன....
“என்னடி ஆச்சு உனக்கு நந்து???”
“ம்ம்ம்..... சொல்றேன்.... “ என்ற நந்திதா, அவள் கீழே வைத்திருந்த டைரியை திறந்து தேடி ஒரு பக்கத்தை துளசி பக்கம் நீட்டினாள்....
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
...
This story is now available on Chillzee KiMo.
...ட்டியை நந்திதாவின் கையில் வைத்தாள் ரேவதி.
நந்திதா அதை வாங்கிக் கொள்ள,
“எடுத்து போட்டுக்கோ....” என்றாள்.
துளசி நந்திதாவிற்கு நெக்லஸை அணிவித்து விட அது மற்ற நகைகளை விட தனி அழகுடன் மின்னியது....
ஏற்கனவே அழகாக இருந்த நந்திதாவின் அழகிற்கு கூடுதல் அழகு சேர்த்தது....!