(Reading time: 17 - 34 minutes)

தய் அவனின் அறையில் அமைதி இல்லாமல் நடந்துக் கொண்டிருந்தான். அவனின் நதி அவனுக்கு மட்டும் உரியவளாகி விட்டாள்.... நினைக்கும் போதே மனம் பரபரத்தது....

இன்று வரை அவர்கள் இருவருக்கும் நடுவே ஒரு மெல்லிய கோடு இருந்தது... இனி அவன் அதை பற்றி எல்லாம் யோசிக்க வேண்டியதில்லை....

பொறுமை இல்லாமல் சுவரில் இருந்த கடிகாரத்தை பார்த்து விட்டு நடப்பதை தொடர்ந்தான்.

அறையின் அருகே பேச்சு சத்தம் கேட்டது....

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

...
This story is now available on Chillzee KiMo.
...

லை....”

“பொய் சொல்லாதே நதி.... இனிமேலாவது உண்மையை சொன்னால் என்ன? நான் உனக்காக என்ன எல்லாம் செஞ்சிருக்கேன் தெரியுமா?”

“என்ன செஞ்சு இருக்கீங்க?”

நந்திதாவின் குரலில் ஆர்வம் மிகுந்திருந்தது.

“சொல்றேன் சொல்றேன்.... ஆனால் லஞ்சம் வேணுமே.... உன் கையை கொடு சொல்றேன்....”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.