துளசி தந்திருந்த போனையும், நாகு தந்திருந்ததையும் கையில் எடுத்துக் கொண்டிருந்த நந்திதா,
“என்னது?” என்றாள் திகைப்புடன்....
“பின்ன ஊர் சுத்தி பார்க்கவா நான் ட்ரிப் ப்ளான் செய்றேன்??? ஊட்டிக்கு போனால் நீயும் வெளியே சுத்தி பார்க்கனும்னு இன்ட்ரஸ்ட் இல்லாமல் இருப்ப...” என்றான் உதய் அவளை ரசனையுடன் பார்த்த படி....
அவனை பார்த்து பொய்யாக முறைக்க நினைத்தவள், அவனின் பார்வையை சந்தித்து விட்டு பொய்யாக கூட முறைக்க மனம் வராமல் முகம் சிவந்தாள்...
“அதென்ன உனக்கு மட்டும் வெட்கப் பட்டா இப்படி முகம் கலர் மாறுது????”
அவனின் கேள்விக்கு பதில் சொல்லாமல்,
“இந்த போனை அத்தைக்கும், பரியாக்கும் கொடுத்துட்டு வரேன்....” என்றாள் அவள்.
“அம்ம
...
This story is now available on Chillzee KiMo.
...
le" href="/stories/tamil-thodarkathai-all-list/6785-malargal-nanainthana-paniyale-23" rel="alternate">Episode # 23
{kunena_discuss:843}