Page 1 of 5
03. கிருமி - சுபஸ்ரீ
ஒரு அமானுஷ்ய களம்
வருடம் 1898
செண்பகாவும் சென்னியும் தினமும் காளிக் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்வார்கள். கோயிலை சுத்தம் செய்வது பூமாலை தொடுப்பது போன்ற வேலைகளை செய்வார்கள். பூசாரி சிவநேசன் தன் பேத்திகளுக்கு நல்ல திருமண வாழ்வை வேண்டி அனுதினமும் பிராதிப்பார்.
செண்பகா பதினான்கு அகவையை தொட்டுவிட்டாள் ஆதலால் எப்படியாவது இந்த வருடத்திற்குள் திருமணத்தை முடித்துவிட வேண்டும் என்ற த
...
This story is now available on Chillzee KiMo.
...
கல்யாணம் பண்ணிக்காம கூட வாழலாம். வாழ்ந்து காட்டுவேன் … எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்” தன் கழுத்தில் இருந்த மாலையை கழற்றி கார்த்திக் அம்மாவின் காலில் எறிந்தாள். பூவாக இருந்தவள் புயலாக மாறினாள்.