Page 2 of 5
சரவணன் வேகமாக தன் வீட்டை விட்டு வெளியே வந்தான். மழை பலமாக பெய்துக் கொண்டிருந்தது. “எனைவிட்டு போகாதீங்க அத்தான் .. அத்தான்” என அவன் மனைவி சுந்தரி கெஞ்சினாள். அவள் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தாள்.
“நீ என் மனைவினு சொல்லிக்கவே எனக்கு வெட்கமா இருக்கு .. படிப்போ அழகோ இல்ல ..உன்ன என் தலைல கட்டிட்டாங்க ..நான் சைலஜாவோடயே
...
This story is now available on Chillzee KiMo.
...
. அவளின் ஆசைக்கும் யாரும் குறுக்கே நிற்கவில்லை. அவள் பெற்றோர் ஒரு நிபந்தனை வைத்தார்கள் வெளிநாட்டு சூட்டிங் செல்லும்போது யாமினியின் அத்தை பத்மினி கூட வருவாள். அதற்கு யாமினியும் ஓத்துக் கொண்டாள்.