ஆனால் எப்போது இவன் நீரஜாவை பார்த்தானோ.. அப்போதே நீரஜாவின் உறவுகள் தனக்கு என்ன உறவுமுறை ஆவார்கள் என்று மனம் சிந்திக்க ஆரம்பித்துவிட்டது... அப்போதிருந்தே ஜானவியையும், வைஷ்ணவியையும் தன் தங்கையாகவே நினைத்தான்... ஆனால் செயல்முறையில் அவனுக்கு அதை காட்டத் தெரியவில்லை... ஜான்வியை போல வைஷுவும் இவனை அண்ணனாக நினைத்து தான் பழகுவதாக நினைத்தான்... ஆனால் இப்போது தான் அவள் அப்படி நினைக்கவில்லை என்று தெரிந்தது...
வைஷுவுக்கு இதை புரிய வைக்க வேண்டும் என்று நினைத்திருந்த போதே... நிகேதனும், ஜானவியும் திடிரென்று இப்படி வந்து கேட்பார்கள் என்று இவன் எதிர்பார்க்கவில்லை... சாதாரணமாக வைஷுவை எனக்கு பிடிக்கவில்லை என்று சொன்னால்.. ஏன், எதற்கு என்ற கேள்வி வரும்... அவ ரொம்ப நல்லப் பொண்
...
This story is now available on Chillzee KiMo.
...
title="Kangalin pathil enna? Mounama?" href="/stories/tamil-thodarkathai-all-list/7259-kangalin-pathil-enna-mounama-09" rel="alternate">Episode # 09
{kunena_discuss:998}