(Reading time: 16 - 32 minutes)

22. பேசும் தெய்வம் - ராசு

Pesum deivam

ங்கள் பேச்சை சிந்தனா கேட்டுவிட்டாள் என்பதை அவள் முகத்தைப் பார்த்தே வணங்காமுடி அறிந்துகொண்டார். அதன் பிறகும் தன் மகளோடு வாக்குவாதம் செய்யும் தைரியம் அவருக்கு இல்லை. எந்த உண்மை தன் பிள்ளைகளுக்கு தெரியக்கூடாது என்று அன்பரசி பாடுபட்டாளோ அது அவளுடைய மகளுக்கு தெரிந்துவிட்டது.

தன் பிள்ளைகளின் நலன் கருதியே தனது சொந்த வீட்டிலேயே ஒரு வேலைக்காரி போன்று வாழ்ந்து வருகிறாள். மகள் சொன்ன மாதிரி தேவையில்லாமல் தலையிட்டு விட்டோமோ என்று வருந்தின

...
This story is now available on Chillzee KiMo.
...

புகழேந்தியின் மனம் அவரைக் குத்தியது. கண்ணுக்குள்ளே தனது கம்பெனியில் ஆடிட்டராக இருக்கும் தனது நண்பன் தன்னந்தனியே மருத்துவமனையில் கிடந்தது வந்து போனது. இவர்களுக்கெல்லாம் நான் என்ன செய்துவிட்டேன்? பாசம் இருப்பதாக நடிப்புக்கு கூட நடந்துகொண்டதில்லை. சொத்துக்காக மட்டுமே அவர்களை சகித்திருந்தார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.