சரி! உன்கிட்டேயிருந்து இனி எதுவும் பெயராதுன்னு நினைக்கிற நேரத்தில் நீ மறுபடியும் வந்து நின்னே. உன் பொண்டாட்டி அழகில்லதவன்னு தெரிஞ்ச உடனே நானும் நாடகத்தை தொடர்ந்தேன். உன்னால் என் வயிற்றில் கரு உருவாகிற்று என்று சொல்லி தலைமறைவானேன். உன்னை தவிக்க விட்டேன். பிறகு உன் கண்ணில் படுமாறு வந்தேன். நீயும் எங்கள் குழந்தையை உன் குழந்தை என்று அவளைப் பார்க்க துடித்தாய். அவளை நேரில் பார்த்தால் உனக்கு வயது வித்தியாசம் தெரிந்துவிடும் என்று குடும்ப கௌரவம் என்று நாடகம் ஆடினேன்.
இப்ப ஏன் இதெல்லாம் சொல்றேன்னு தெரியுமா? நீ இனி செல்லாக்காசு. எப்ப உன் அப்பன் சொத்தை எல்லாம் உன் பிள்ளைங்க பேரில் எழுதி வச்சானோ? அப்பவே நீ செல்லாக்காசாயிருப்பே. ஆனால் உன் முட்டாள் பொண்டாட்டி உனக்க
...
This story is now available on Chillzee KiMo.
...
{kunena_discuss:979}