(Reading time: 20 - 40 minutes)

23. பேசும் தெய்வம் - ராசு

Pesum deivam

ள்ளே நுழைந்த சுரேகாவைப் பார்த்த அன்பரசி அசந்துதான் போனாள். அவள் தன் அன்னை மாலினியைக் கொண்டிருந்தாள். ஆளை அசத்தும் அழகு. அன்பரசி இதுவரைக்கும் மாலினியை நேரில் கண்டதில்லை. இப்படி அழகு இருந்தால் சபலம் கொண்ட யாருக்குமே ஆசை வரத்தான் செய்யும்.

சுரேகாவை புகழேந்தி நேருக்கு நேர் பார்த்ததில்லை. தூரத்தில் இருந்து தன் மகளென ஆசையுடன் பார்த்திருக்கிறார். இப்போது அவளைப் பார்க்க அவளது பெற்றோர் மீதிருந்த கோபத்தால் உடல் நடுங்கியது.

அன்ப

...
This story is now available on Chillzee KiMo.
...

ருப்பது கண்டு அவள் மனம் கூசியது.

“போதும்மா! அவங்க எனக்காக செஞ்சது எல்லாம் போதும். இனி என்னை நானே பார்த்துப்பேன்.”

“அதுக்காக தனியா இருக்கப்போறியா? சின்ன வயசு. நீ தனியா இருந்தா உனக்குப் பாதுகாப்பில்லை.”

இந்த நிலையிலும் தன்னைப்பற்றி கவலைப்படும் அவளை வேதனையுடன் பார்த்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.