தனக்கு படிப்பு வேண்டாம் என்று உறுதியாக மறுத்துவிட்டாள். அவளுக்கு தனது நிலை புரிந்தது.
தந்தை இருக்கும்போதே தன்னை அலட்சியப்படுத்தும் உடன் பிறந்தவர்கள் நாளை தனக்கென நிற்கமாட்டார்கள் என்று புரிந்தது. தன் எதிர்கால வாழ்க்கைக்கு என்று ஏதாவது ஒரு தொழில் கற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்பினாள். அவள் விருப்பமறிந்த வணங்காமுடியும் அவளுக்கு தையல் பயில ஏற்பாடு செய்தார்.
பெண்கள் இருவரும் திருமண வயதை எட்டினர்.
வணங்காமுடிக்கு தன் சகோதரிக்கு நடந்தது போல் எங்கே மகளுடைய வாழ்க்கையிலும் நடந்துவிடுமோ என்ற பயம் இருந்தது. விஜயசேகரன் வாக்கு கொடுத்திருந்தாலும் அவரிடம் போய் தன் மகளுடைய வாழ்க்கைக்காக நிற்பது பிடிக்கவில்லை. அவர் தானாகவே வந்தால் கொடுக்கலாம். தன் மகள்
...
This story is now available on Chillzee KiMo.
...
{kunena_discuss:979}