(Reading time: 17 - 34 minutes)

யக்கத்துடன் மறுத்த அவளின் பேச்சை அன்பரசி காதுகொடுத்து கேட்கவேயில்லை.

“அன்பு! நீயும் கிளம்பும்மா. அப்படியே தேனையும் கிளம்ப சொல்லு.”

“சரிப்பா.”

வீட்டு வாசலில் கார் வந்து நின்றது. ஏறி அமர்ந்தனர்.

சந்தோசத்தை பின்னிருக்கையில் அமரச்சொன்னார். அவன் பக்கத்தில் வளர்மதி அமர்ந்துகொள்ள அவளருகே அமர பிடிக்காத தேன்மொழி தன் தந்தையுடன் அமர்ந்துகொண்டாள். அன்பரசி வளர்மதிக்கு அருகில் வந்து அமர்ந்துகொண்டாள்.

மற்றவர்களுக்கு அவர்கள் எங்கே செல்கிறோம் என்று தெரியவில்லை. கார் போகும் பாதையைப் பார்த்த வளர்மதி திகைத்து அமர்ந்திருந்தாள். கார் நின்றபோது ஆனந்த அதிர்ச்சிக்குள்ளானாள்.

கார் சத்தம் கேட்டு வெளியில் வந்த வளர்மதியின் தாய்க்கும் காரில் இ

...
This story is now available on Chillzee KiMo.
...

மூத்த குழந்தை பிரசவத்தை பார்ப்பது அவர்களது கடமை என்றுவிட்டு சென்றுவிட்டான்.

தயக்கமாய் ஏறிட்ட அவளின் கைகளைப் பற்றிக்கொண்ட அன்பரசி

“என்னத்தை தயக்கம்? இப்ப உங்களுக்கே மத்தவங்க உதவி தேவையா இருக்கு. அண்ணியாலயும் உங்களுக்கு உதவ முடியாத நிலை. நான் அண்ணியை நல்லபடியா கவனிச்சுக்கிறேன்.”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.