28. பேசும் தெய்வம் - ராசு
அந்தக் கிராமம் அவர்களுக்கு மிகவும் பிடித்துவிட்டது. பிறந்ததிலிருந்து பட்டணத்து பரபரப்பில் வளர்ந்தவர்களுக்கு கிராமத்தின் அமைதி பிடித்திருந்தது. அதுவும் தங்கள் தாய் பிறந்து வளர்ந்த ஊர் என்ற சந்தோசம் வேறு.
மாளிகையில் வளர்ந்தவர்களுக்கு இந்தக் கூரை வீடு பிடிக்குமா? அதுவும் எந்த பகட்டுமில்லாத மண்தரைதான். அதனால் அவர்களுக்கு பிடிக்குமா? என்ற சந்தேகம் வணங்காமுடிக்குள் இருந்தது. ஆனால் பிள்ளைகள் அதைப் பொருட்படுத்தவில்லை.
சாணம் போ
...
This story is now available on Chillzee KiMo.
...
ம் உள்ளவளாக இருந்தாள். அவள் இப்போதுதான் பன்னிரண்டாம் வகுப்பில் அடியெடுத்து வைக்கப்போகிறாளாம்.
அனைவரையும் அவர்களது கலகலப்பான பேச்சு கவர்ந்து இயல்பாக்கியது. அங்குள்ள பெண்களுக்கு அவள் தன் கைவேலைகளைக் கற்றுக்கொடுக்க அவர்களும் ஆர்வமுடன் கற்றுக்கொண்டனர். சிந்தனாவுடன் நட்புணர்வு பாராட்டினர்.