Page 4 of 4
“நாங்க இதெல்லாம் கேட்கலையேப்பா.”
“இருந்தாலும் செய்ய வேண்டியது என் கடமைம்மா. அவங்க ரெண்டு பேருக்கும் முன்னாடியே கொடுத்துட்டேன். உனக்கு இப்பதான் கொடுக்க முடிஞ்சது.”
“இது எனக்கானதுதானேப்பா. இதை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்தானே?”
“உன் விருப்பம்மா.”
அவள் தன் கணவனைப் பார்த்தாள்.
புகழேந்தியோ நீ என்ன செய்தாலும் எனக்கு விருப்பமே என்பது போல் நின்றார். கணவனின் சம்மதமும் கிடைத்துவிட அவள் அங்கே தயங்கி ஒதுங்கியிருந்த சந்தோசத்திடம் வந்தாள்.
“அண்ணா!”
அவர் திகைத்து அவளை ஏறிட்டார்.
“இந்தா அண்ணா! இது காவ்யாவிற்கு திருமணம் செய்யும்போது எனது பரிசு. அதை முன்பே தருகிறேன். வீடு மட்டும் நானே வைத்துக்கொள்கிறேன். இல்ல
...
This story is now available on Chillzee KiMo.
...
{kunena_discuss:979}