அவனை ஈன்றெடுத்தவர் தான் அழைத்திருந்தார்... அவருக்காகவாவது அவன் வாழ வேண்டும் என்பதை நினைவுப்படுத்த தான் அந்த அழைப்பு வந்ததோ...??
அன்று சஞ்சயின் தந்தை தன் இறுதி நேரத்தில் இவனிடம் பேசியதை நினைவு கூர்ந்தான்...
"எந்த பிக்கல் பிடுங்கலும் இல்லாம ஒரு ராஜாவா நீ வளருனும்னு தான் ஒத்த பிள்ளையா உன்னப் பெத்து வளர்த்தோம்... கடைசியில உங்க அம்மாவ உன் பொறுப்புல விட வேண்டியதா ஆயிடுச்சு இல்லப்பா..??"
"என்னப்பா பேசறிங்க... அம்மா எனக்கு பாரமாப்பா.. நீங்க ரெண்டுபேரும் தான் என்னோட உலகமே ப்பா.."
"எனக்கு தெரியும் சஞ்சய்... நீ இப்படி தான் சொல்லுவ... ஆனா சொந்த பந்தங்களையெல்லாம் விட்டுட்டு என்ன நம்பி வந்தவளை கடைசி வரைக்கும் கண் கலங்காம பத்திரமா பார்த்துக்கனும
...
This story is now available on Chillzee KiMo.
...
title="Kangalin pathil enna? Mounama?" href="/stories/tamil-thodarkathai-all-list/8215-kangalin-pathil-enna-mounama-16" rel="alternate">Episode # 16
{kunena_discuss:998}