(Reading time: 8 - 16 minutes)

02. காதல் கீதம் - Deivaa Adaikkappan

Kadhal geetham

ந்துமா என்ன பண்ற ரூம்குள்ள உக்காந்துகிட்டு நானே ஒன் month லீவுல வந்திருக்கேன் இப்போ போய் இவ்ளோ கடுப்பேத்துறியே வா இந்துமா நாம வெளில எங்கயாவது போயிட்டு வரலாம் இந்த ஊரு ரொம்ப அழகா இருக்கு நிறைய இடம் சுத்தி பாக்க இருக்காம் நெட்ல பாத்தேன்..........

இல்ல டா மதுக்குட்டி இந்துமாக்கு இன்னைக்கு மூடு இல்ல கண்டிப்பா சண்டே போய்ட்டு வரலாம் டா ..........

(இந்த மது குட்டி யாருங்கிறது சஸ்பென்ஸ்).....

அப்பொழுது வந்த இந்துவின் அம்மா லட்சுமி "இந்து நீ வேலைல இருந்து வந்ததில் இருந்து  ஏதோ மாறி இருக்க வா உனக்கு ரொம்ப புடிச்ச இடத்துக்கு நாம போகலாம் அப்பாவை காரை எடுக்க சொல்றேன் நீ ரெடி ஆகிட்டு வா....... மது வரீங்களா பாட்டி உங்களுக்கு டிரஸ் பண்ணி விடுறேன் ........ இந்து நீ புடவை கட்டி ரொம்ப நாள் ஆச்சு சோ இன்னைக்கு புடவை கட்டிட்டு தான் வர ..."

அம்மா சுடி தான் மா எனக்கு comfortable ப்ளீஸ் ......

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஜெய்யின் "சாத்திரம் பேசுகிறாய் .... கண்ணம்மா" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

ப்ளீஸ் லாம் கெடயாது கிளம்பு கிளம்பு .......

அம்மா .....

இந்து அம்மா சொன்னா கேப்பியா மாட்டியா.......

ஹே வாலு சிரிக்காத அம்மா இவை முன்னாடி திட்டாதீங்க மா இந்த வாண்டு என்ன கேலி பண்ணுது பாருங்க....

மது பாட்டி சொல்லீருக்கேன்ல பெரியவங்க பேசும் போது நீ அங்க இருக்க கூடாதுனு........

சாரி பாட்டி நா போய் freshup ஆயிட்டு வரேன்.......

ஹ்ம்ம் போடி கண்ணு பாட்டி உன் டிரஸ் எடுத்துட்டு வரேன்.......

இந்து நீயும் ரெடி ஆகு ஒன்லி 10 மினிட்ஸ்.........

என்னங்க கெளம்பிடீங்களா ............

நான் கிளம்பிட்டேன் மா நீங்க ரெடி ஆகிட்டு வாங்க நா அதுக்குள்ள போய் காரை ரெடி பண்ணி வைக்குறேன் .....

மது குட்டி ரேடிய ஆனா உடனே அவளையும் கூட்டிட்டு போங்க...........

சரி  மா அவளை கிளப்பி அனுப்பு என்று கூறிய பொழுது அவரது மொபைல் போன் அடித்தது யார் என்று பார்த்தவர் திகைத்தார் யாருக்கும் தெரியாமல் வெளியே சென்று பேசி வந்தவர் "லட்சுமி மதுவும் இந்துவும்  வெளில போகட்டும்மா வா நாம ரெண்டு பேரும் ஒரு முக்கியமான இடத்துக்கு போகணும் மறந்தே போச்சு....."

எங்கைங்க போகணும் ??

வாம்மா போரவளில எல்லாத்தையும் சொல்றேன் ......

அப்பொழுது அங்கு வந்த இந்து என்ன அப்பா யாருக்கும் முடிலய என்ன நானும் வரட்டுமா ..........

இல்லம்மா வேண்டாம் நாங்க ரெண்டு பேரும் போய்ட்டு வரோம் நீங்க வேணா திருப்பரங்குன்றம் பார்க்குக்கு போய்ட்டு வாங்களேன் நாம எல்லாரும் வரும்போது அந்த ஹோட்டல்ல நைட் டின்னை முடிச்சிட்டு வந்துரலாம் ...........

சேரி பா மது வாங்க நாம பார்க்குக்கு போகலாம் .....

இந்து நாங்க கார்லா போறோம் நீ எப்டி மா போற ...........

என் வண்டில போறோம் பா நோ ப்ரோப்லேம்..........

சேரி மா பாத்து பத்திரமா போங்க.............

பை பா ........

பை தாத்தா பை பாட்டி .........

பை டா கண்ணு இந்துமா கூடவே போகணும் தனியா எங்கயும் போக கூடாது................

சேரி பாட்டி .............

எங்கைங்க போறோம் இப்பயாவது சொல்லுங்க ...........

"மகேஷ் சார் கூப்டாருமா ஏதோ பேசணுமாம் "

ஏங்க அவரு எதுக்கு கூப்டரும் திரும்பவும் எதுவும் பிரெச்சனையா........

தெரிலையே லட்சுமி வா போய் பாப்போம்..........

வாங்க போகலாம் ..........

தீபு இப்டியே வீட்ல அடைஞ்சு கிடக்காத அது தலைவலியை கூட்டும் பேசாம நம்ம திருப்பரங்குன்றம் பூங்காவுக்கு போய்ட்டு வாயேன் உனக்கு ரொம்ப புடிச்ச இடம் ஆச்சே அமைதியா அழகா இருக்குனு சொல்வியே இப்போ இன்னும் அழகா இருக்காம்...........

நானும் அப்பாவும் நைட் டின்னெர்க்கு அந்த ஹொட்டேலுக்கு போறோம் நீ வரியா அங்க இருந்து...........

இல்ல மா எனக்கு மூட் இல்ல சோ நான் அப்டியே கதிர் வீட்டுக்கு போய்ட்டு நாளைக்கு காலைல வரேன்............

சேரி டா நாங்களும் கெளம்புறோம்............

மாதவி கெளம்பியாச்சா?

இதோ வந்துட்டேங்க.......... தீபு பத்திரமா போய்ட்டு வா காரை பாத்து ஓட்டு கார் ஓட்டும்போது எடையும் நினைக்காத ..............

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.