(Reading time: 8 - 16 minutes)

சேரி மா நான் பாத்து போறேன் நீ கெளம்பு............

டேய் போய்ட்டு வரேன்னு சொல்லேன்.......

புன்னகைத்து கொண்டான் தீபு...........

மாதவி வரியாமா டைம் ஆயிருச்சு .................

உன் வீட்டுகாரர் கூப்புட்றார் நீ கெளம்பு மா...........

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீராவின் "மருவக் காதல் கொண்டேன்..." - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்..

இல்ல டா தீபு என்னமோ மாறி இருக்கு நீ மொதல்ல கெலம்பு அப்புறம் நான் கிளம்புறேன்..............

சேரி மா நான் கிளம்பிட்டேன் இன்னும் 2 மினிட்ஸ் ...............

அவன் தனது கார் சாவியை எடுத்துக்கொண்டு கிளம்பினான்

அம்மா நான் கிளம்புறேன் மா "டேய் போய்ட்டு வரேன்னு சொல்லு"

சேரி மா நான் போய்ட்டு வரேன்............

ஹே மாதவி அவன் என்ன சின்ன புள்ளையா ஏன் அவனை இந்த பாடு படுத்துற என்று மகேஷ் கேட்டார் தீபக் கிளம்பியதும்.........

இல்லைங்க இன்னைக்கு எனக்கு என்னமோ மனசே சரி இல்ல ..........

சேரி வா நாம கோவிலுக்கு போய்ட்டு அப்டியே அந்த  ஹோட்டல் ல டின்னர் முடிச்சிட்டு வந்துருவோம் துரை என்ன வரலைன்னு தானே சொல்லிருப்பாரு...

ஆமாங்க அவன் கதிர் வீட்டுக்கு போறானாம் சரி கொஞ்ச நாளைக்கு அவன் போக்குல விடு...........

எப்பவுமே அவன் போக்குல தானே போறான் நாம சொல்றத எதை  கேக்குறான்.......... சேரி வாங்க நாம போகலாம் அவங்க கெளம்பிட்டாங்கலாமா .............

ஹ்ம்ம் எல்லாரும் அங்க கிளம்பிட்டாங்க இதுவரைக்கும் நம்ம பிளான் படி தான் நடக்குது பாப்போம் ..........

எல்லாம் நல்லபடியா நடக்கணும்ங்க ...........

நடக்கும் மா வா கிளம்பலாம்.............

ந்துமா வா நாம அங்க அந்த மரத்துக்கிட்ட போவுண்டைன் இருக்கு அங்க போகலாம் .............

ஹே மது நில்லு நான் வண்டிய பார்க் பண்ணிட்டு வரேன் ............

இந்துமா நான் போய்ட்டு இருக்கேன் நீ வா...............

சொன்னதே கேக்க மாட்டியே............என்று நொந்து கொண்டு வண்டியை பார்க் பண்ணிவிட்டு உள்ளே நுழைந்தாள் இந்து ..........

வேகமாக ஓடி சென்ற மது கீழே விழுந்து விட்டாள் அது தெரியாத இந்து பார்க்கயே சுற்றி பதட்டத்துடன் தேட ஆரம்பித்தாள் அப்பொழுது மதுவின் குரல் ஒரு மரத்திற்கு பின்னால் இருந்து கேட்டது நிம்மதி பெருமூச்சுடன் அந்த மரத்தை நாடி சென்றாள் ..............

நெடிய ஒரு ஆணுடன் அவள் பேசிக்கொண்டிருந்தாள் யாரென்றறிவதற்கு பெரிதும் அவசியமின்றி அவனது குரல் இவளுக்கு மிகவும் பரிச்சயமானது தான் ...........

அவன் மதுவிடம் " உங்க பேரு என்ன ........... நீங்க யாரு கூட வந்தீங்க ......இப்படி தனியா ஒடலாமா............ஹ்ம்ம்...

அங்கிள் ஒன்னு ஒண்ணா கேளுங்க ஹ்ம்ம் first என் பேரு மாதவி வீட்ல எல்லாரும் மதுனு கூப்பிடுவாங்க ............ ஹ்ம்ம் அப்புறம் நான் தனியா வரல இந்துமா கூட வந்தேன் .................

ஓஹ் சேரி உங்க இந்துமா எங்க...........

அவ வண்டி பார்க் பண்ணிட்டு வரேன்னு போனா.......

சேரி உங்க கூட யாரும் வரலையா நீங்க தனியா வந்தீங்களா.........

ஆமா நான் தனியா தான் வந்தேன் ............

ஹ்ம்ம் நீங்க பிக் பாய் சோ உங்களுக்கு துணைக்கு யாரும் வேண்டாம் ..........

ஹ்ம்ம் அம்மா நீங்க எந்த கிளாஸ் படிக்குறீங்க..........

அவள் பதில் சொல்லும் முன் "மது சொன்ன பேச்சே கேக்க மட்டிலா இரு நா பாட்டிகிட்ட சொல்லிகுடுக்குறேன் விளையாடெல்லாம் வேண்டாம் வா வீட்டுக்கு போகலாம் கால பாரு எப்டி புண் ஆகிறுக்குனு ...........

இந்துமா டோன்ட் ஒர்ரி அதெல்லாம் சரி ஆய்டும் ..............

பெரிய பாட்டி மாறி பேசுறத நிறுத்து .............

இந்து மது உங்க பொண்ணா???

எஸ் Mr.தீபக் மகேஷ் ..............

என்று அவள் சொன்னது தான் தாமதம் தீபக் கோபமாக இந்துவை முறைத்துவிட்டு மது பை டா நீங்க எங்க படிக்குறீங்க ?

நான்..........

 மது ஸ்டாபிட் பாட்டி தெரியாதவங்க கிட்ட டீடெயில்ஸ் சொல்லக்கூடாதுனு சொல்லிருக்காங்களா இல்லையா.........

சாரி இந்துமா ஆனால் இந்த அங்கிள் பாத்தா தப்ப தெரில இந்துமா

மது shutup ............

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.