இந்து குழந்தையை தீட்டாத............
அதை நீங்க சொல்லவேண்டியது இல்ல.........
கிளம்பு மது.................
என்று மதுவின் கையை தர தர என்று இழுத்து வந்தாள் ஆனால் மதுவோ காலில் அடி பட்டதால் வலியில் துடித்தாள் ஆனால் இந்து அடை கவனிக்காமல் கண்ணுமண்ணு தெரியாத கோபத்தில் சென்றாள் ...............
நீ மிருகம் ஆய்ட்டேங்கிறது நல்லா தெரியுது இந்து என் மேல உள்ள கோவத்தை ஏன் இவை மேல காட்டுற விடு அவ கையை ......
stay out of this Mr.Deepak...........
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
சுபஸ்ரீயின் "கிருமி" – காதல் கலந்த விறு விறு தொடர்...
படிக்க தவறாதீர்கள்..
கண்கள் கலங்க நின்ற மதுவை பார்த்த இந்துவுக்கு மனதில் ரத்தம் வடிந்தது ஆடு அவள் கண்ணிலும் தென்பட்டது ஆனால் அவள் கண்கள் கலங்கவில்லை.........
மது சாரி டா கண்ணு காலு ரொம்ப வலிக்குதா வாங்க வீட்டுக்கு போய் மருந்து போட்டு விடறேன் என்று கூறி அவளை தூக்கிக்கொண்டு போனாள்.......
தன்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்ற கோவத்தில் தனது வண்டியை கண்ணுமண்ணு தெரியாமல் ஓட்டினான்.எப்படி கதிர் வீட்டை அடைந்தான் என்பது அவனுக்கே தெரியவில்லை.........
இந்துவும் அவள் அப்பாவிற்கு போன் செய்தாள் "அப்பா மது கீழவிழுந்து அடிபட்டிருச்சு பா "
"என்ன மா சொல்ற டாக்டர் கிட்ட போகணுமா நான் வரட்டுமா"
வேண்டாம் பா அவ்ளோ பிரியா அடி இல்ல அதனால வீட்டுக்கு கூட்டிட்டு வந்து நியூஸ்பிரின் ஓயின்மெண்ட் போட்டு படுக்க வச்சிருக்கேன்............
சேரி மா பத்திரமா இருந்துக்கோ துணைக்கு வேணா உன் friend மஹிமாவ கூப்டுக்ரியா.....
வேண்டாம் பா அவளை இப்போ டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்........
நீங்க வரும் போது மெதுவா வாங்க நாங்க ரெண்டு பேரும் எங்களுக்கு லைட் அ திட்டின் பண்ணி சாப்டுக்குறோம்.....
சேரி மா நாங்க சீக்ரம் வந்துடறோம்.........
ஓகே பா அம்மா கிட்ட எதுவும் சொல்லாதீங்க வீட்டுக்கு வந்ததுக்கப்புறம் சொல்லிக்கலாம்...........
சேரி மா நாங்களும் இன்னும் 3௦ மினிட்ஸ் ல கிளம்பிருவோம்
போனை வைத்த இந்துவை பார்த்து மது "இந்துமா நீ இவ்ளோ கோவப்பட்டு நான் பாத்ததே இல்லை சாரி இந்துமா நான் பெரிய தப்பு பண்ணிட்டேன்ல இன்னைக்கு...........
இல்ல டா நீ ஒன்னும் தப்பு பண்ணல இந்த ஊருக்கு நான் வந்தது தான் தப்பு என்று கூறி இந்து மதுவை அணைத்துக்கொண்டாள்
ஹே தீபக் என்ன டா இந்த நேரத்துல வா டா எப்டி இருக்க நல்லா இல்ல டா ..எனக்கு ஒரு ஹெல்ப் பண்றியா டா ......
உன் influence உஸ் பண்ணி எனக்கு ஒரு டீடைல் கலெக்ட் பண்ணி தரியா...................
எல்லாம் பண்ணித்தரேன் முதல என்ன ஆச்சு ஏன் இவ்ளோ ரெஸ்ட்லெஸ்ஸா இருக்க என்று அவன் கேட்டதுக்கு அவன் மௌனம் பதில் ஆனது ........................
பெற்றோருக்கு அன்று இரவு நிம்மதியாக கழிந்தது ஆனால் இந்துவும் தீபக்கும் அன்று இரவும் பகலானது பழைய சிந்தனைகளில்..............
இதில் கதிர் மற்றும் மஹிமா யாரென்பது அடுத்த எபிசோடில் தெரிய வரும்...........
காத்திருங்கள் chillzee தோழர்களே ........... ஏன் படைப்புகள் அனைத்திற்கும் ஆதரவு தந்து ஊக்கமளித்து வரும் அனைவருக்கும் நன்றி
தொடரும்
{kunena_discuss:1095}