தடுமாறி போன சரத், புரியாதது போல எதையோ முணுமுணுத்துவிட்டு, அறையை விட்டு வெளியே சென்றான்.
நந்திதாவின் அருகே சென்ற துளசி அவள் கையில் இருந்து ஒரு கோப்பையை பெற்றுக் கொண்டாள்.
நந்திதாவிற்கு துளசியை நேராக பார்க்கவே தயக்கமாக இருந்தது....
அவளின் தோழி என்ற ஒரே காரணத்திற்க்காக பாவம் எத்தனையை தான் அவளும் தாங்குவாள்..
“வா நந்து, அங்கே உட்கார்ந்து பேசலாம்...”
பால்கனியில் இருந்த நாற்காலிகளை சுட்டிக் காட்டி சொன்னாள் துளசி.
தயக்கத்துடனே அங்கே சென்று அமர்ந்தாள் நந்திதா...
“இப்போ எதுக்கு மூஞ்சியை இப்படி வச்சிருக்க???”
“சாரி ஒசிமம்... என்னால தானே சரத் கிட்ட திட்டு வாங்கின??”
“திட்டா??? அவர் பேசினதுக்கு பேரு திட
...
This story is now available on Chillzee KiMo.
...
ories/tamil-thodarkathai-all-list/8567-malargal-nanainthana-paniyale-34" rel="alternate">Episode # 34
{kunena_discuss:843}