(Reading time: 14 - 28 minutes)

தே நேரம்,

“ஹாய் உதய்....” என்றபடி அவனின் முன் வந்து நின்றான் சரத்.

செல்போனில் இருந்து பார்வையை உயர்த்தி எதிரே நின்ற அண்ணனை பார்த்தான் உதய்.

“உன்னை பார்க்க தான் உன் ஆபிஸ் வந்தேன்... கங்கிராட்ஸ்டா! இன்னைக்கு தான் உன் டீல் பத்தி கேள்விபட்டேன்... சூப்பர்டா! நாகு சொல்லி தான் நான் தெரிஞ்சுக்க வேண்டி இருக்கு! புது மாப்பிளை எனக்கெல்லாம் சொல்ல மாட்டீங்களா? பெரியாள் ஆகிட்டீங்க???”

மனதில் பொங்கிக் கொண்டிருந்த கோபத்தை சரத்திடம் காட்டாமல் இருக்க முயற்சி செய்தபடி அமைதியாக நின்றான் உதய்.

உதயின் அமைதி சரத்திற்கு வித்தியாசமாக பட்டிருக்க வேண்டும்...

“என்ன ஆச்சு உதய்? அமைதியா இருக்க??? ட்ரீட் கேட்டிருவேன்னு பயந்துட்டீயா? நந்திதா என்

...
This story is now available on Chillzee KiMo.
...

ாள் துளசி.

“ப்ச்... அவருக்கு கோபம் வரதுக்கு என்ன...” என அலுத்துக் கொண்டாள் நந்திதா.

“நீ தானே உதய்க்கு கோபம் கூட வருமான்னு அப்படி ஆச்சர்யமா கேட்டுட்டு இருந்த? இப்போ பதில் கிடைச்சதுக்கு சந்தோஷம்ல படனும் நீ?”

சின்ன புன்னகை மின்ன துளசி சொல்ல, நந்திதாவிற்கு கோபம் வந்தது....

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.