"சார் பார்த்து பேசுங்க.." என்று கோபப்பட்டான் நிகேதன்.
"என்னப் பார்த்து பேசு... உண்மையை சொன்னா, இப்படி தான் இருக்கும்... ஆனா அதுக்கு நான் என்ன பண்ண முடியும்..?? உன் தங்கச்சியோட வேலைப் பார்த்த அந்த வெற்றி எல்லா விஷயத்தையும் சொன்னான்... அங்க வேலைப் பார்த்த வரைக்கும் அந்த வெற்றி கூட தான் உன்னோட தங்கச்சி சுத்துகிட்டு இருந்தாளாம்... இங்க உன்னோட ப்ரண்ட் சஞ்சய்க்கூட ஏற்கனவே சுத்திக்கிட்டு இருந்தாளாமே... அது தெரிஞ்சு நான் விலகிட்டேன் சார்... இப்போ அந்த சஞ்சயை விட்டுட்டு உங்க வீட்டு பையனை கல்யாணம் பண்ணிக்கப் போறாளா..?? அந்த பொண்ணு உங்க குடும்பத்துக்குள்ள வராம இருப்பதே நல்லதுன்னு அந்த வெற்றி என்னோட மச்சான்க்கிட்ட சொல்லியிருக்கான்...
நான் இத
...
This story is now available on Chillzee KiMo.
...
தால தப்பிச்சான்..."
"டேய் சிங்கப்பூர் போனா என்னடா..?? அவனை அப்படியே விட்டுட்றதா... பண்றதையெல்லாம் பண்ணிட்டு, இப்போ என்னோட தங்கச்சியப் பத்தியே தப்பா பேசியிருக்கான்... அவனை சும்மாவே விடக் கூடாது... ஏதாவது செய்யனும்.." என்று நிகேதன் சொன்னப்போது, சஞ்சயோ "முடியுமா டா..??" என்றுக் கேட்டான்.