(Reading time: 13 - 26 minutes)

கும்பாபிஷேகம் விமர்சையாக நடந்தது. சிவசாரியார்களோடு சிவநேசனும் சேர்ந்து பூஜைகளை செய்தார். யாகங்கள் வளர்த்து கும்பத்தில் புனித நீரை சேகரித்து . . . சாரம்கட்டபட்ட கோபுர உச்சிக்கு சென்றனர். அங்கே கலசத்திற்க்கு அபிஷேகம் செய்து பின் புனித நீரை ஊர் மக்கள் மேல் தெளித்தனர். அனைவரும் பக்தி பரவசத்தில் ழுழ்கி இருந்தனர். சென்னிராவத

...
This story is now available on Chillzee KiMo.
...

ஹி திருநங்கையா மாறினாலும் பூமி தாய் போல எத்தனை அவமானத்தையும் சகிச்சி பொறுமையா இருந்தவ”

“பஞ்சபூதத்துல இன்னும் காற்று இருக்கே” யாமினி அவசரப்பட்டாள். பதிலுக்கு பாட்டி ஆமென தலையை ஆட்டினார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.