Page 4 of 4
குதிரையோ சென்னியோ யாமினியை சற்றும் கவனிக்கவில்லை. “உங்களை யாரும் பார்க்க முடியாது . . உங்க குரலையும் கேட்க முடியாது” பாட்டி கூறினார்
“கோயிலில் ஜமீன்தார் செண்பகா கையை பிடிக்க ” யாமினிக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது “என்ன திமிர் இவனுக்கு . . ராஸ்கல்” திட்டினாள். அருகில் இருக்கும் பாட்டியின் தந்தைதான் ஜமீன்தார்
...
This story is now available on Chillzee KiMo.
...
றைவு பெறும்
Next episode will be published on 2nd May. This series is updated fortnightly on Tuesdays @ 1pm.
{kunena_discuss:1034}