அரை மனதோடு சஞ்சயின் நிச்சயதார்த்ததிற்கு தயாராகினாள் நீரஜா.. அந்த நிகழ்ச்சிக்கு இவள் போகவில்லையென்றால் ஜானவி கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது என்பதால், அங்கு போவதாக முடிவெடுத்து கருநீல நிறத்தில் வெள்ளை கற்கள் பதித்திருந்த அனார்கலி சுடிதாரில் தாயாராகியிருந்தாள்... தனது கைப்பையை கையில் எடுத்துக் கொண்டு அறையை பூட்டியவள் மாடியிலிருந்து இறங்கி வரும்போது காலிங்பெல் அடிக்கும் சத்தம் கேட்டது, இந்த நேரத்தில் யார்..?? என்று சிந்தித்தப்படியே சென்று கதவை திறந்தவள், அங்கு இருந்த நபரை பார்த்து அதிர்ந்தாள்.
உண்மையிலேயே ஜானவிக்கு காண்பது கனவா.. நிஜமா.. என்று புரியவில்லை... சஞ்சய்க்கும் வித்யாவிற்கும் நிச்ச
...
This story is now available on Chillzee KiMo.
...
ஒருத்தருக்கொருத்தர் லவ் பண்ணியும் இப்படி இருக்கீங்க...
சரி போனதெல்லாம் போகட்டும் விடு... இந்த சம்பந்தம் நின்னதும் நல்லதுக்கு தான்... இனியும் காலம் கடத்தாம, போய் நீரஜாக்கிட்ட பேசு... முதல்ல போ.." என்று அனுப்பி வைத்தான்.. ஆனால் இந்த முறையும் அவனுடைய அன்னையின் மூலம் எல்லாம் சொதப்பியது...